விழுப்புரம்

குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது

DIN

சங்கராபுரம் அருகே சாராய வியாபாரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
சங்கராபுரம் அருகே விரியூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் சூசைநாதன்(39). சங்கராபுரம் பகுதியில் சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இவரை திருக்கோவிலூர் மது விலக்கு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சூசைநாதன் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் துறையின் பரிந்துரையை ஏற்று, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வரும் சூசைநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT