விழுப்புரம்

நோட்டரி பப்ளிக் நியமனம்

DIN

விழுப்புரம் மாவட்ட நோட்டரி பப்ளிக் வழக்குரைஞராக கே.துரைராஜ் நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கே.துரைராஜன்.  விழுப்புரம் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவர்,   மாவட்டத்தின் நோட்டரி பப்ளிக் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகள் இப்பணியை கே.துரைராஜன் மேற்கொள்வார் என்று அரசுச் செயலர் எஸ்.எஸ்.பூவலிங்கம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT