விழுப்புரம்

நெய்வனையில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

தினமணி

உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் க.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.
 இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக்கொடுத்து பயன்பெறலாம்.
 இத்தகவலை உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT