விழுப்புரம்

பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை ராஜா தேசிங்கு வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  
 பள்ளித் தாளாளர் நீலகண்டன் வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை போல வேடமணிந்து பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT