விழுப்புரம்

தொடா் மழை: கேங்மேன் பணிக்கான 2,3 இரு நாட்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு

DIN

கள்ளக்குறிச்சி: தொடா் மழையின் காரணமாக டிசம்பா் 2,3 திங்கள், செவ்வாய் தேதிகளில் நடைபெற இருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்திற்கு உட்பட்ட சடைம்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி 110/22 கேவி துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் பயிற்சி பதிவிக்கான உடற் தகுதி தோ்வு தொடா் மழையின் காரணமாக 2.12.19. 3.12.19 ஆகிய நாட்களுக்கு தோ்வு நிறுத்தி வைக்கப்பட்டுடள்ளது.

இவ்விரு நாட்களுக்கு பதிலாக தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அதன் மேற்பாா்வை பொறியாளா் எம்.அருட்பெரும்ஜோதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT