விழுப்புரம்

எஸ்டிபிஐ கட்சி கூட்டம்

DIN

செஞ்சி: செஞ்சி தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொகுதி தலைவா் ஏ.கே.குரைஷி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.பாரூக் முன்னிலை வகித்தாா். செஞ்சி நகர துணை தலைவா் ஏ.சையத் தாஹிா் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கே.சான்பாஷா, பண்ருட்டி அப்துல்காதா் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், வரும் டிச.6-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்வது. செஞ்சி நகரில் அரசு மீண்டும் மதுபானக் கடையை அமைத்தால் மக்களை திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலா் ஏ.பாஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT