விழுப்புரம்

கார் ஓட்டுநர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

DIN

கார் ஓட்டுநரை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலைப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் துரை (45). அதே பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சந்தோஷ் (35). இருவரும் கார் ஓட்டுநர்கள். இவர்கள் 
இருவருக்கும் தொழில் தொடர்பாக  செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது. 
அப்போது சந்தோஷ் மதுப் புட்டியால் துரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த துரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT