விழுப்புரம்

விவேகானந்தர் சிலைக்கு மரியாதை

DIN


விவேகானந்தர் ஜெயந்தி விழாவையொட்டி, திருக்கோவிலூர் அருகே அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
திருக்கோவிலூரை அடுத்த தபோவனம் ஸ்ரீஞானானந்த நிகேதன் வளாகத்தில் உள்ள விவேகானந்தர் திருவுருவச் சிலைக்கு நிகேதன் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் சுவாமி ஸ்ரீநித்யானந்தகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில், சுவாமி அம்ருதேஸ்வரானந்தா, நிகேதன் மேலாளர் சிவக்குமார், தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார.உதியன், அருட்தந்தை அருள்நாதன் தங்கராசு உள்ளிட்டோர் விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT