விழுப்புரம்

செஞ்சி பேருந்து நிலையத்தில் ஒலிக்கும் திருக்குறள்!

DIN

செஞ்சி திருக்குறள் பேரவை சார்பில், செஞ்சி பேருந்து நிலையத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு திருக்குறளும், அதன் பொருளும் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் வகையில், கருவி அமைக்கப்பட்டு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவைத் தலைவர் வீ.பெ.கோபிநாத், செயலர் அ.சேட்டு, பொருளாளர் அர.செல்வராஜ், துணைத் தலைவர்கள் ரா.செல்வராஜ், சீ.மாணிக்கம், இணைச் செயலர்கள் 
ப.சேகர், ச.செந்தில்குமார், தணிக்கையாளர் பாண்டியன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT