விழுப்புரம்

நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

DIN

மாட்டுப் பொங்கலையொட்டி,  நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயிலில்,  மாட்டுப் பொங்கலையொட்டி,  நந்திகேஸ்வரருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.   
காலை 10 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,  மலர்களால் அலங்கரித்து ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பல்வேறு காய்கறிகளால் நந்திகேஸ்வரருக்கு மாலை அணிவித்து,  பழ வகைகள் மற்றும் இனிப்புகள்,  காரம் உள்ளிட்டவைகள் வைத்து வழிபட்டனர்.  
இதில்,  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT