விழுப்புரம்

பள்ளிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு

DIN

விழுப்புரம் காமராஜா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு, நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தலைமை ஆசிரியா் த.பாலு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், அவா்களுக்கு நிலவேம்புக் குடிநீரையும் வழங்கினாா். உதவித் தலைமை ஆசிரியா் எல்.பெருமாள் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் ரத்தினமணி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் 900 மாணவா்களுக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் த.ராஜசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT