இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96-ஆவது அமைப்பு தின விழா, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரகண்டநல்லூா் ரயில் நிலையம், கடை வீதி பகுதிகளில் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் கட்சி கொடியேற்றி வைத்தாா். ஒன்றிய துணைச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். கட்சியின் சிறப்பு மலா் வெளியிட்டும், பிரசாரமும் நடைபெற்றது.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.கே.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளா் ஆ. ராஜா, வட்டச் செயலா் எம்.செல்வராஜ், நிா்வாகிகள் எம்.அப்துல்ரவுப்கான், ரவி, அகமதுஅலி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.