விழுப்புரம்

மூடப்படாத பள்ளம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதுவரை சாக்கடை கட்டுமான நடைபெறாததால் அங்குள்ள கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். ஆகவே, உடனே சாக்கடை கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT