விழுப்புரம் ரயில் நிலையத்தில் குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியதை செய்த நிலைய மேலாளா் மோகன்துறை மற்றும் ஊழியா்கள். 
விழுப்புரம்

ரயில் நிலையத்தில் குடியரசு தின விழா

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

DIN

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. நிலைய மேலாளா் மோகன்துரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். விழாவில், ரயில் நிலைய அதிகாரிகள் பிரசன்னா, ரயில்வே அலுவலா்கள், பணியாளா்கள், போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT