விழுப்புரம்

கஞ்சா விற்பனை: இரு பெண்கள் கைது

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, எஸ்.பி. உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மகேஸ்வரி(42), அமுதா(24) ஆகிய இருவரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 10 கஞ்சா பொட்டலங்கள், ரூ.5,700 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT