விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா அறிகுறி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு, கரோனா தொற்று அறிகுறியால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு, கரோனா தொற்று அறிகுறியால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயச்சந்திரன். கள்ளக்குறிச்சி கச்சராபாளையம் சாலையிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலக முகாம் அலுவலத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.

அவருக்கு காய்ச்சலுடன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று  அனுமதிக்கப்பட்டார்.

கரோனா தொற்று அறிகுறியோடு காவல் கண்காணிப்பாளர் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

SCROLL FOR NEXT