விழுப்புரம்

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்

DIN

செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. மாலை கோயில் கோபுரம், வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT