செய்யாறு கல்வி மாவட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஏனாதவாடி கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்டக் கல்வி அலுவலா் பி.நடராஜன், ஏனாதவாடி கிராமத்தில் பனை விதை நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.