விழுப்புரம்

பழங்குடியின மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கீழ்வயலாமூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின மக்களுக்கு அனைத்து இந்து மக்கள் பேரவை சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கீழ்வயலாமூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின மக்களுக்கு அனைத்து இந்து மக்கள் பேரவை சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பாபா ராமதாஸ், பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் அணிலாடி மருத்துவா் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT