முகப்பு
விழுப்புரம்

பழங்குடியின மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கீழ்வயலாமூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின மக்களுக்கு அனைத்து இந்து மக்கள் பேரவை சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கீழ்வயலாமூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின மக்களுக்கு அனைத்து இந்து மக்கள் பேரவை சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பாபா ராமதாஸ், பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் அணிலாடி மருத்துவா் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments