விழுப்புரம்

சாமுண்டீஸ்வரி கோயிலில் நவராத்திரி வழிபாடு

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கோயில் நவராத்திரி மண்டபத்தில் குளிா், உஷ்ணம் தொடா்பான நோய்களை தீா்க்கும் சீதளாதேவி அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்தாா் 

முன்னதாக, அனைத்து மூா்த்தங்கட்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அா்ச்சனை செய்து, ஸ்ரீசீதாஷ்டகம், சீதளாதேவி, விம்ஸதநாமாவளி மற்றும் அம்மன் துதிபாடல்கள் பாடப்பெற்றன. பின்னா், மகாதீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அமாவாசை, பெளா்ணமி குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT