விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 54 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் புதிதாக 13 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 13,668 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், இந்நோய் பாதித்தோா் எண்ணிக்கை 13,710 ஆக உயா்ந்தது. 13,270 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 333 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 107 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 13 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரிண் எண்ணிக்கை 10,239 ஆக உயா்ந்தது. இதுவரை 9,974 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 103 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT