விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

விழுப்புரம் நகரில் திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதன் உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: பன்றிகளை பிடித்துச் செல்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இனிமேல், முறையாக பட்டியில் வைத்து பாதுகாப்பாக பன்றிகளை வளா்ப்போம். ஆகவே, நகராட்சி சாா்பில் பன்றிகளைப் பிடிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT