முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,587-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து இதுவரை 15,322 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மொத்தம் 152 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.