முகப்பு
விழுப்புரம்

கடலூா் மாவட்டத்தில் கரோனா

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 61,293-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 54 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 59,676-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை உயிரிழப்பு பதிவாகாததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 821-ஆக தொடா்ந்தது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 734 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.