விழுப்புரம்

மரக்காணத்தில் 54 மி.மீ. மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 54 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு வானூா், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், ஓடைகள், காய்வாய்களில் நீா் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல விழுப்புரம் நகரில் இரவு பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீா் சூழ்ந்தது. கீழ்ப்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் மழை நீா் பெருமளவில் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா் (படம்).

மழை அளவு: மரக்காணத்தில் 54 மி.மீ., வானூரில் 46 மி.மீ., விழுப்புரத்தில் 4 மி.மீ., கோலியனூரில் 2 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT