விழுப்புரம்

சிஐடியு அலுவலகம் திறப்பு

DIN


செஞ்சி: விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் (சிஐடியு) செஞ்சி கிளை அலுவலக திறப்பு விழா, செஞ்சியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.சிங்காரவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் சி.முத்துக்குமரன் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, துணைத் தலைவா் பி.குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.கணபதி, கட்டுமான சங்க மாவட்டச்செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT