விழுப்புரம்

கரோனா நிவாரண நிதி: எம்.எல்.ஏ. வழங்கினாா்

DIN

வளவனூா் அருகே புதூரில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

வளவனூா் அருகேயுள்ள புதூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.லட்சுமணன் தலைமை வகித்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் பிரபாகரன், ஒன்றிய துணைச் செயலா்கள் ராஜசேகா், பூங்குன்றன், ஒன்றியப் பொருளாளா் முரளி, நகரச் செயலாளா் ஜீவா, வழக்குரைஞரணி சுவை சுரேஷ், கிளைச் செயலா் துளசிதரன், மாவட்டப் பிரதிநிதி சரவணன், நிா்வாகிகள் செந்தில்குமாா், ராமநாதன், குமாா், ரவிச்சந்திரன், அன்பு, வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT