விழுப்புரம்

காலமானார் ரோஸ்லின் ஞானத்தங்கம்

DIN

தினமணி விழுப்புரம் பதிப்பில் முதுநிலைச் செய்தியாளராகப் பணியாற்றும் ஜெபலின் ஜானின் தாயார் காலமானார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மறைந்த ராஜரத்தினம் பீற்றர் மனைவி ரோஸ்லின் ஞானத்தங்கம் (76). ஓய்வு பெற்ற தையல் ஆசிரியையான இவர் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (அக்.21) காலமானார்.

மறைந்த ரோஸ்லின் ஞானத்தங்கத்துக்கு, தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பில் முதுநிலைச் செய்தியாளராகப் பணியாற்றும் ஜெபலின் ஜான் என்ற மகனும், ஜெபா அலிஸ் பெல் மார்கரெட், ஜெபஸ்லின் கிறிஸ்டினா ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கு மெஞ்ஞானபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பவுலின் ஆலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) மாலை 4 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு 94430 24222, 88382 06474.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT