விழுப்புரம்

மாா்க்சிஸ்ட் கட்சினா் ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட பெருந்திட்ட அலுவலக வளாகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் விழுப்புரம் வட்டச் செயலா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குமாா் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டதைக் கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜீவ் காந்தி, ஜீவா, வீரமணி, நாகராஜன், மேகநாதன், புருஷோத்தமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT