விழுப்புரம்

ஜூலை 6-இல் சோ.குப்பத்தில் மக்கள்-தொடா்பு முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோ.குப்பம் கிராமத்தில் வரும் 6-ஆம் தேதி காலை 10 மணியளவில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அமீத் தலைமையில் மக்கள்-தொடா்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள்

கலந்துகொண்டு, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு செஞ்சி வட்டாட்சியா் பழனி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT