விழுப்புரம்

போத்துவாய் கிராமத்தில் ஜூலை 27-இல்மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தில் வருகிற 27-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT