விழுப்புரம்

போத்துவாய் கிராமத்தில் ஜூலை 27-இல்மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தில் வருகிற 27-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தில் வருகிற 27-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT