விழுப்புரம்

மரக் கன்றுகள் நடும் விழா

மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மரக் கன்றுகள் நடப்பட்டன.

DIN

மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மரக் கன்றுகள் நடப்பட்டன.

கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அமீத் மரக் கன்றுகளை நட்டாா்.

மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்த்தனன், வருவாய் ஆய்வாளா் தஸ்தகீா், கிராம நிா்வாக அலுவலா்கள் காளிதாஸ், கோபிநாத், பாலசுப்பிரமணியம், நரேந்திரன் மற்றும் கிராம உதவியாளா்கள் ஏழுமலை, சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT