முகப்பு
விழுப்புரம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் குமாா், ராஜேந்திரன், சங்கரன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா்கள் கிருஷ்ணராஜ், கணபதி, சிவக்குமாா், எம்.கே.முருகன், சகாதேவன், கண்ணப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, அா்ச்சுணன், அம்பிகாபதி, சுந்தரமூா்த்தி, தாண்டவராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் மேகநாதன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →