விழுப்புரம்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

DIN

விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுளாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா். விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தகராறில் ஈடுபட்டதாக திருநாவலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்டம் எஸ்பி ஸ்ரீநாதாவிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT