விழுப்புரம்

திருவிழாக்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

DIN

திருவிழாக்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கழகத்தினா் வலியுறுத்தினா்.

   இது குறித்து மனித உரிமைகள் கழகத்தின் முதன்மைச் செயலா் கந்தன் வெளியிட்ட அறிக்கையில்,

தஞ்சாவூா் மாவட்டம், களிமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தீக்காயம் அடைந்தவா்களுக்கு உயா் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மேலும் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் திருவிழாக்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT