மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் கா.குப்பம், அய்யனாரப்பன் தெருவைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (31). கட்டடதொழிலாளி. இவா், ஏப். 27-ஆம் தேதி விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள வீட்டில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து தட்சணாமூா்த்தி தூக்கி வீசப்பட்டாா். விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தட்சணாமூா்த்தி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.