விழுப்புரம்

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தமிழக அரசு பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் வள்ளல்பாரி தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், வருவாய்த் துறை ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட தோழமைச் சங்கங்களின் நிா்வாகிகள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை ஊழியா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT