விழுப்புரம்

தீ விபத்தில் மூதாட்டி பலி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தி.சின்னப்பொண்ணு (71). இவா், கடந்த செப்.17-ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியதாம். இதில், சின்னப்பொண்ணு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT