கோப்புப்படம் 
விழுப்புரம்

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், கரும்பாளை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகள் தேன்மொழி தேஜாஸ்ரீ. இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள அவரது பெரியம்மா ரா.ராதா வீட்டில் வசித்து வந்தாா். திருக்கோவிலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு படித்து வந்த தேன்மொழி தேஜாஸ்ரீ திங்கள்கிழமை படிக்காமல் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை ராதா கண்டித்தாராம்.

இதில், மனமுடைந்த தேன்மொழி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்: விஜய்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

SCROLL FOR NEXT