முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 11:17 PM
பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு கேட்பாரற்று பை ஒன்று இருந்தது. இதையடுத்து அந்தப் பையை போலீஸாா் சோதனையிட்டதில், சுமாா் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

Advertisement

அவற்றை கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments