ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் கூட்டுத்தொழில் செய்து பெருத்த நஷ்டமடைந்துவிட்டார். கூட்டுத்தொழில் கூட்டாளி இந்த நஷ்டத்தில் பங்கெடுக்காமல் வழக்குபோட்டுள்ளார். கூட்டாளி மனம் மாறி தன் பங்கு கடனை செலுத்த முன்வருவாரா? இந்த இக்கட்டான சூழலில் இருந்து என் மகனை எப்படி மீட்டெடுப்பது?- வாசகர், சென்னை

DIN

உங்கள் மகனுக்கு நட்பு ஸ்தானாதிபதி சுப பலத்துடன் இருப்பதால் அவரின் நண்பர் மனம் மாறி தன் பங்குக்குண்டான கடனை அடைத்துவிடுவார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கடன் அடைபட்டுவிடும், பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT