ஜோதிட கேள்வி பதில்கள்

நான் அரசுப்பணியில் இருந்தும் இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை. ராகு தசை ஆரம்பித்தது முதல் நிறைய அவமானங்கள் பிரச்னைகளைஅடைந்தேன்.  குறிப்பாக, பெண்களால் இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டன. அடுத்து ஆறாவதாக வரும் குரு தசை மாரகத்தை கொடுக்கும் என்கிறார்களே.. இது உண்மையா? சொந்த வீடு அமையும் பட்சத்தில்  எனது மனைவி பெயரில் வாங்கலாமா? - வாசகர், வேலூர்

DIN

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வலுவான ஜாதகமாகவே அமைகிறது. உங்களுக்கு இன்னும் மூன்றாண்டுகள் வரை ராகு மஹாதசை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் இடம் வாங்கும் யோகம் உண்டாகும். தொடரும் குருமஹா தசையில்  வீடு கட்டி குடிப்போவீர்கள். உங்கள் இருவரின் பெயரிலும் நிலம் வாங்கலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT