நல்ல உயர்பதவியிலிருந்த என் மகன் தற்போது வருமானத்திற்கு தொழில் தொடங்கி உள்ளார். வருமானம் உயருமா?- வாசகர், காஞ்சிபுரம்
DIN
உங்கள் மகனுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் சுயபுக்தி முடிந்து விட்டது. அதனால் தனித்து தொழிலில் ஈடுபடலாம். எதிர்காலம் சீராக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.