ஜோதிட கேள்வி பதில்கள்

 நான் தற்சமயம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கிறேன். வருங்காலம் எவ்வாறு இருக்கும்? மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வேனா? - வாசகர், கோயம்புத்தூர்

DIN

குடும்பத்துடன் இணைவீர்கள்
உங்களுக்கு மீன லக்னம், ரிஷப ராசி என்று எழுதியுள்ளீர்கள். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன பாக்கியாதிபதியைப் பார்வை செய்கிறார். ஏழாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் தன் மூலத்திரிகோண வீட்டையும் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சனிமஹா தசையில் அஷ்டமாதிபதியான சுக்கிரபகவானின் புக்தியும் நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குப்பிறகு மறுபடியும் மனைவி, குடும்பத்துடன் இணைவீர்கள். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT