ஜோதிட கேள்வி பதில்கள்

29 வயதாகும் என் பெண்ணிற்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல வரன் அமையுமா? - வாசகர், விழுப்புரம்

DIN

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான யோககாரகரான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். குடும்பாதிபதியும் பாக்கியாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். சுக்கிரபகவானும் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். தற்போது சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல சிறப்பான வேலையிலுள்ள வரன் வடக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாகவும் அமைதியாகவும் இருக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT