தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்: விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

DIN

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதில், வேளாண் துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பாசன பணிகளுக்காக ரூ.500 கோடியும், நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.6991 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், முக்கிய அறிவிப்பாக விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் இன்னமும் மாறவில்லை: தங்கம் தென்னரசு

மகாராஷ்டிர கல்லூரியில் மாணவர் குத்திக் கொலை! 4 பேர் கைது!

துருவ் - ருக்மணி நடிப்பில் புதிய திரைப்படம்?

நெல் ஜெயராமனின் பாரம்பரிய ரகங்கள்: 900 மெட்ரிக் டன் நெல் விதைகள் உற்பத்தி!

செயற்கை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் மத்திய அரசு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT