வர்த்தகம்

வாராக் கடனில் எஸ்பிஐ முதலிடம்...

DIN

பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதோர் பட்டியலில் 27 சதவீத பங்களிப்புடன் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி 1,762 பேர் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத தொகை ரூ.25,104 கோடியாகும். இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,120 பேர் கடன்பெற்று ரூ.12,278 கோடியை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT