வர்த்தகம்

2-வது இடைக்கால ஈவுத்தொகை: ஐஓசி அறிவிப்பு

DIN


 பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான 2-வது இடைக்கால ஈவுத் தொகையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஐஓசி நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கு  2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.1,412 கோடியை வழங்கவுள்ளது.
அதன்படி பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 15 சதவீதம் (ரூ.1.50) 2-வது இடைக்கால ஈவுத் தொகையை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு முன்னதாகவே இந்த ஈவுத் தொகை பங்குதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
ஐஓசி-யில் 53.88 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு ரூ.761 கோடி (ஈவுத்தொகை விநியோக வரி நீங்கலாக) கிடைக்கும் என  ஐஓசி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT