வர்த்தகம்

வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை புள்ளிகள்

DIN

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,014.75 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் வார்த்தகம் தொடக்கத்திலேயே 1,014.75 புள்ளிகள் கிடுவென உயரத் தொடங்கி, அதிகபட்சமாக 40,124.96 புள்ளிகளைத் தொட்டது.

அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 303.25 புள்ளிகள் உயர்ந்து 12,041.15 புள்ளிகள் வரை சென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT