வர்த்தகம்

60,000 புள்ளிகளுக்கு கீழ் குறைந்த சென்செக்ஸ்

DIN

தொடர் பணவீக்கம் காரணமாக மூன்றாவது நாளாக பங்குசந்தை வீழ்ச்சியை அடைந்து வருகிறது.

பங்குசந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருக்கிறது.

நேற்று(நவ.17) ‘கரடி’ ஆதிக்கத்தால்  சென்செக்ஸ் பலவீனத்துடன் 142.44 புள்ளிகள் குறைந்து 60,179.93-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,426.61 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,944.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 396.34 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது. 

இன்று தற்போது நிலவரப்படி 330 புள்ளிகள் குறைந்து 59,678 புள்ளிகளுடன் தொடர்ந்து சென்செக்ஸ் சரிவைச் சந்தித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT